மக்கள் கிராமசபை என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் குறித்து ‘வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் அதிமுக சார்பில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று முதலமைச்சர் பழனிசாமி கோவை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில் ,
மக்கள் கிராமசபை என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறார். அதிமுகவை பொருத்தவரை மக்கள் தான் முதலமைச்சர்.மேலும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்கு செய்தது என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.ஸ்டாலின் கனவு முதலமைச்சர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்கு செய்தது என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய அளவில் தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது.தமிழகத்தில் ஜாதி மதச்சண்டை இல்லை என்று பேசியுள்ளார்.
இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் கோவை மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…