இந்தியாவில் கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மது கடைகள் மூடப்பட்டு உள்ளது.இந்நிலையில், சட்டவிரோதமாக மதுபானம் விற்று வருபவர்களை போலீசார் கைது வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை எம்.ஜி.ஆர் நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட கே.கே நகர் பிருந்தாவன் நகர் பகுதியில் ரிஸ்வான் என்பவர் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற போது போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவரை விசாரணை செய்த போது அவர் சினிமாவில் துணை நடிகராக நடித்து வருவது தெரிந்ததும். அவரிடம், இருந்து 69 மதுபாட்டிலும் மற்றும் ரூ.2500 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரிஸ்வான் துணை நடிகர் என்பதால், சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்து வந்தததும் தெரிய வந்துள்ளது .
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…