‘கல்லை கொண்டு விரட்டி அடிக்கும் அளவிற்கு நாங்கள் என்ன செய்தோம்? இந்த நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது.’ என கண்ணீர் சிந்த Dr.பாக்யராஜ் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சென்னை மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய ஊழியர்கள் அவரது உடலை கீழ்பாக்கம் மயானத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு அவரை அடக்கம் செய்ய முடியாமல் போனது.
இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் உட்பட பலர் இதற்கு வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இறந்த உடலில் இருந்து கொரோனா பரவாது என்பதையும், நோய் தொற்று ஏற்படாத வண்ணம் தான் உடல் அடக்கம் செய்யப்படுகிறது என மக்களுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.
இதில் மருத்துவர் பாக்கிராஜ் என்பவர் வீடியோ வாயிலாக கூறுகையில், மக்களின் உயிரை காப்பாற்ற போராடிய மருத்துவரின் உடலுக்கு மரியாதை கூட செலுத்தமுடியாத சூழ்நிலை நிலவுகிறது. கல்லை கொண்டு விரட்டி அடிக்கும் அளவிற்கு நாங்கள் என்ன செய்தோம்? இந்த நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது.’ என கண்ணீர் சிந்த அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…