உள்துறை அமைச்சரே. வருமானம் இரட்டிப்பாகுமா? பண வீக்கம் உண்மை மதிப்பை சரித்து இரட்டிப்பாக்குமா? சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க வேண்டும் என திட்டமிடப்பட்ட இலக்கை அதற்கு முன்பாகவே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செய்து முடிக்கும் என்று தெரிவித்திருந்தார்.
இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், அமித்ஷா பேசிய செய்தியினை பதிவிட்டு, ‘விவசாயிகளின் வருமானம் 2022 க்குள் இரட்டிப்பாகும் – அமித்ஷா. உள்துறை அமைச்சரே. வருமானம் இரட்டிப்பாகுமா? பண வீக்கம் உண்மை மதிப்பை சரித்து இரட்டிப்பாக்குமா? 51 சதவீத பண மதிப்பிழப்பு 8 ஆண்டுகளில். 2014 ல் இருந்த பணமதிப்பின்படி இன்று மும்மடங்கு. சொல்வதைத் தாண்டி செய்வது இதுதானா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…