ஓடுகின்ற நதியெல்லாம் தனக்கே சொந்தமென்று சொல்ல கூடாது – அமைச்சர் துரைமுருகன்

Published by
லீனா

மாநிலங்களில் ஓடுகின்ற நதியெல்லாம் தனக்கே சொந்தமென்று சொல்ல கூடாது என்ற விதி இருக்கிறது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் டெல்லி பயணத்தை முடித்து, தமிழ்நாடு திருப்பிய நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கர்நாடகா அரசு நாங்கள் மேகதாது அணை கட்டியே தீருவோம் என்று இருக்கிறார்கள். மாநிலங்களில் ஓடுகின்ற நதியெல்லாம் தனக்கே சொந்தமென்று சொல்ல கூடாது என்ற விதி இருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,  கர்நாடக அரசு அணை கட்ட தீவிர, விஸ்தாரமான அறிக்கையை தயாரிக்க மத்திய நீர்வளக் குழு அனுமதி அளித்துள்ளது நியாயம்தானா என கேள்வி எழுப்பினேன். அதற்கு மத்திய அமைச்சர் அறிக்கை தயாரிக்க அனுமதி கொடுத்த காரணத்தினாலே அணையை கட்டிவிட முடியாது. அதற்கு பின் பல பிரச்சனைகள் உள்ளது, பல அனுமதிகள் தேவைப்படுகிறது என தெரிவித்தார் என கூறியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டின் அனுமதியில்லாமல் மேகதாது அணை கட்ட அனுமதி தர மாட்டோம் என மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளதாகவும், நதிநீர் பிரச்னை தொடர்பான தமிழ்நாட்டின்  கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

4 mins ago

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

29 mins ago

“நிரந்தரத் தலைவர்” கமல்ஹாசன்.! ம.நீ.ம கட்சிக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்….

சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

48 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்- முத்து மீனாவை கொல்ல துடிக்கும் சிட்டி.. விறுவிறுப்பான காட்சிகள்..!

சென்னை -சிறகடிக்க  ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து  தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…

51 mins ago

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இலங்கை தேர்தல்! மும்முனை போட்டியில் வெல்லப்போவது யார்?

இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…

60 mins ago

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

1 hour ago