சற்று நேரத்திற்கு முன் சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ரஜினி கூறுகையில் , தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தத்தை அளிக்கிறது.
பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ராஜதந்திரத்தோடு காஷ்மீர் விவகாரத்தை கையாண்டார்கள். எதை அரசியலாக்க வேண்டும், எதை அரசியலாக்க அரசியலாக்க கூடாது என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும் என கூறினார்.
மேலும் நாட்டின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது என்பதால் காஷ்மீர் விவகாரம் தொடர்பான நடவடிக்கையை பாராட்டினேன் என கூறினார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் தமிழக அரசியல் மையமாக போயஸ் கார்டன் வருமா? என்ற கேள்வி எழுப்பினர் . அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் காத்திருந்து பாருங்கள் என கூறினார்.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…