நாளை முதல் வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தாலும் தமிழக அரசு இதுவரையில் தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க எந்தவித அனுமதியும் அளிக்கவில்லை.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூன் 30 வரையில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும், பல்வேரு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன.
அதன்படி, நாளை முதல் வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால், தமிழக அரசு இதுவரையில் தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கவில்லை. தற்போதுவரையில் கொரோனா தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து கொண்டே வருவதால், வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து அரசு இன்னும் ஆலோசிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
வழிபாட்டு தலங்கள் திறப்பது குறித்து இதுவரை எந்தவித வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்படவில்லை எனவும், விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…