நாளை முதல் வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தாலும் தமிழக அரசு இதுவரையில் தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க எந்தவித அனுமதியும் அளிக்கவில்லை.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூன் 30 வரையில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும், பல்வேரு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன.
அதன்படி, நாளை முதல் வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால், தமிழக அரசு இதுவரையில் தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கவில்லை. தற்போதுவரையில் கொரோனா தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து கொண்டே வருவதால், வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து அரசு இன்னும் ஆலோசிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
வழிபாட்டு தலங்கள் திறப்பது குறித்து இதுவரை எந்தவித வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்படவில்லை எனவும், விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…