முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டிய விவகாரத்தில், விநாயகம், சிவகுமார், சிவா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலையில் இருந்து செங்கத்துக்கு பிரச்சாரம் மேற்கொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை முதல்வர் பழனிசாமி சென்றுள்ளார். அப்போது செங்கம் அருகே உள்ள மலை கிராமத்தில் விவசாயிகள் சிலர் கருப்புக்கொடி காட்டி செங்கம் உள்ளே வராதே, திரும்பி போ என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, பாதுகாப்புக்காக பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அங்கு சென்றனர். உடனடியாக கருப்புக்கொடி காட்டி அவர்கள் தப்பித்து சென்று விட்டனர். இதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலையில், முதல்வர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் பொதுமக்களிடம் போலீசார் கெடுபிடி காட்டினர். இந்நிலையில் கருப்புக் கொடி காட்டிய விவகாரத்தில், விநாயகம், சிவகுமார், சிவா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…