தமிழகத்தில் எது விலை ஏறினாலும் பாஜக தான் காரணம் என திமுக பேசுகிறது என வானதி சீனிவாசன் பேச்சு.
மின்கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய வானதி சீனிவாசன், மின் கட்டண உயர்வால் சிறு, குறு தொழிற்சாலைகள் கடுமையான சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்; 100 யூனிட் இலவசமாக கொடுத்து ஏழை எளிய மக்களை ஏமாற்றுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவிலிருந்து பிரித்து தனி தமிழ்நாடு வேண்டும் என்று சொல்ல திமுகவிற்கு தைரியம் இருக்கிறதா? நான் சவால் விடுகிறேன்; தமிழ்நாட்டை பிரிக்க நினைப்பது பிரிவினை தான். தமிழகத்திற்கு ஒவ்வொரு முறையும் உதவி செய்வது பாஜக தான்; தமிழகத்தில் எது விலை ஏறினாலும் பாஜக தான் காரணம் என திமுக பேசுகிறது என தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…