முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துரைமுருகனுக்கு தொடர்புடைய இடங்களில் 12 கிலோ தங்கம் மற்றும் ரூ.13 கோடி கைப்பற்றப்பட்டதாக தெரிவித்திருந்தார். இவரது இந்த கருத்துக்கு துரைமுருகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட துரைமுருகன், அந்த அறிக்கையில், எல்லாவற்றையும் அறிந்துகொள்ள வேண்டிய இடத்தில் அமர்த்திருக்கின்ற எடப்பாடி பழனிசாமி எதுவும் தெரியாத சராசரி மனிதனை போல நடந்து கொள்வது கேலிக்குரியதாகும் என தெரிவித்துள்ளார்.
மேலும், எங்களுக்கு சொந்தமான இடங்களில், 12 கிலோ தங்கம் மற்றும் ரூ.13 கோடி கைப்பற்றப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி நிரூபித்தால், நான் பதவியை ராஜினாமா செய்கிறேன். அப்படி நிரூபிக்காவிட்டால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவியை ராஜினாமா செய்ய தயாரா? என சவால் விடுத்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…