முதலமைச்சர் பழனிசாமிக்கு இது தெரியுமா ? தெரியாதா ? – திருமாவளவன்

Published by
Venu

பிரதமர் மோடி என்ன நினைக்கிறார் என்றால் எப்படியாவது தேர்தலில் இரண்டாம் இடத்திற்கு வந்துவிட வேண்டும் என்று நினைப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

என்எல்சி நிர்வாகத்தைக் கண்டித்து நெய்வேலியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார்.அவர் பேசுகையில், தமிழகத்தில் பிரதமர் மோடிக்கு என்ன விஷயத்தை கையில் எடுத்தால் வாக்கினை பெறலாம் என்று தெரியும்.அவர் இரண்டு வழி உள்ளதாக நினைக்கிறார்.ஓன்று ஜாதி சண்டையை தூண்டலாம்.மற்றொன்று ஈவிஎம் இயந்திரத்தில் திருட்டு வேலை பார்ப்பது,அவர் என்ன நினைக்கிறார் என்றால் எப்படியாவது இரண்டாம் இடத்திற்கு வந்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்.

திமுக கூட்டணி வெற்றிபெற்றுவிடும்.அப்போம் இரண்டாம் இடத்திற்கு வர வேண்டும் என்றால் அதிமுகவை வருகின்ற தேர்தலில் காலி செய்ய வேண்டும்.இது முதலமைச்சர் பழனிசாமிக்கு தெரியுமா ? தெரியாதா ? என்று தெரியவில்லை.ஆனால் அவருக்கு இது  தெரியும் .வேறு வழியில்லாமல் மாட்டிக்கொண்டுள்ளார் என்று பேசியுள்ளார்.

Published by
Venu

Recent Posts

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

5 mins ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

8 mins ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

28 mins ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

52 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

1 hour ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

2 hours ago