நோயாளிகளுக்கு ஆன்டிபயோடிக் மருந்துகள் கொடுப்பதை மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 4-வது உலக பல் மருத்துவ மாநாடு நடைபெற்றது.இதனை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கிவைத்தார்.இதன் பின்னர் அவர் பேசுகையில்,நோயாளிகளுக்கு ஆன்டிபயோடிக் மருந்துகள் கொடுப்பதை மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும் . பல் மருத்துவ துறையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டு வந்ததற்காக என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள் கிறேன்.மேலும், உடல் வலி, பல் வலி போன்ற பிரச்சினைகளுக்கு ஆன்டிபயோடிக் மருந்துகள் கொடுப்பதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது . மருத்துவர்கள் ஆன்டிபயோடிக் மருந்துகள் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, இதுபோன்ற நவீன சிகிச்சை முறைகளை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…