திரையரங்குகளில் குடிநீர், கழிவறை வசதிகள் உள்ளதா..? என ஆய்வு செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரம்பூரை சார்ந்த தேவராஜன் மனு ஒன்றை தொடர்ந்தார். அதில், பெரம்பூரில் உள்ள ஒரு திரையரங்கில் குடிநீர் மற்றும் உணவு பொருள்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக வழக்கு தொடரப்ப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் குடிநீர், கழிவறை வசதிகள் உள்ளதா..? என ஆய்வு செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உணவுப் பொருள்கள் அதிக விலைக்கு விற்கப்படுவது தொடர்பாக புகார் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பது தொடர்பாக புகார் குறித்து சோதனை செய்து அபராதம் விதிக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…