தடுப்பூசிக்கு தடைகோரி மனு அளித்தவர் அதனை வாபஸ் பெற்றுள்ள நிலையில், விருப்பம் இல்லாவிட்டால் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கான தீர்வாக கடந்த 16 ஆம் தேதியிலிருந்து இந்தியா முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு கொண்டுள்ளது. இந்நிலையில், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு போடா அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு போடவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், 30 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் இதுவரை போடப்பட்டுள்ள நிலையில் சிலருக்கு விளைவுகள் ஏற்படுவதால் இந்த தடுப்பூசிகள் குறித்த அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து ராமநாதபுரத்தை சேர்த்த திரு முருகன் என்பவர் ஓய்ந்த தடுப்பூசிக்கு தடை விதிக்க வேண்டும் என மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுதாரர் விரும்பாவிட்டால் அவருக்கு தடுப்பூசி போட வேண்டாம் என கருத்து தெரிவித்ததை அடுத்து திருமுருகன் தனது மனுவை வாபஸ் வாங்கியுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…