திமுக எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அதை திமுக தலைமை வெளியிட்டுள்ளது.
அதில் ,மும்மொழித்திட்டம்’ என்ற பெயரில் தமிழர்களை உரசிப் பார்க்காதீர்கள்.தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கைக்கு ஆபத்து என்றால், எந்த நேரத்திலும் திமுக எதிர்க்கும் .ஜனநாயக வழியில் நின்று போராட திமுக தயங்காது. தமிழர்களின் உணர்வுகளோடு விளையாட வேண்டாம்.
குடிநீர் பஞ்சத்தை போக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் தேவை.ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெறவும், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…
சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…
ஜப்பான் : மியான்மர்-தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் ஜப்பான் ஒரு பெரிய…
சென்னை : அண்மைகாலமாக அதிமுக -பாஜக கூட்டணி குறித்த பேச்சுக்கள், அதே போல அதிமுக தலைமை மற்றும் பாஜக தலைமை…
சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய…