காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உற்சவத்தின் 22-வது நாளான இன்று அத்திவரதர் தரிசனம் செய்ய பக்கதர்கள் கூட்டம் குவிந்து உள்ளது. இந்நிலையில் ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஜீயர் ஒருவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் , காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதரை மீண்டும் பூமிக்கு அடியில் வைக்க கூடாது என ஸ்ரீவில்லிபுத்தூர் மடத்தை சேர்ந்த சடகோப ராமானுஜ ஜீயர் கூறினார்.
கடந்த காலத்தில் தான் திருட்டு பயம் கருதி அத்திவரதரை பூமிக்கு அடியில் வைத்தனர். ஆனால் தற்போது அதற்கு அவசியம் இல்லை எனவே மேலும் அனைத்து மடாதிபதிகளும் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம் என கூறினார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…