உயிரோடு விளையாட வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் நெல்லை வழக்கறிஞர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு அளிக்கப்பட்ட பதிலில்,நெல்லையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 285 என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.ஆனால் அரசு கூறிய தகவலின்படி 182 பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் இருந்தது.எனவே அரசின் கணக்கில் 103 உயிரிழப்புகள்மறைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்த செய்தியை சுட்டிக்காட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,கொரோனாவால் நெல்லை மாவட்டத்தில் 182 பேர் இறந்ததாக அரசு சொல்கிறது. ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் தகவல்படி 285 பேர் இறந்துள்ளார்கள். மறைக்கப்பட்ட மரணங்கள் 103. சென்னையில் மறைக்கப்பட்ட மரணங்களுக்கே விளக்கம் வரவில்லை. அடுத்த அதிர்ச்சி நெல்லையில்.உயிரோடு விளையாட வேண்டாம் முதலமைச்சர் உண்மை வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…