கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் திறக்க அனுமதியில்லை.
நாடு முழுவதும் மதுபான கடைகளும் திறக்கப்படவில்லை. தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்துவருகிறது. இதனால், மது பிரியர்கள், சானிடைசர்கள் குடித்து மரணிக்கும் செய்திகளும், கள்ளச்சாராயம் காய்ச்சும் செய்திகளும் அவ்வப்போது வந்த வண்ணம் இருக்கிறது.
இதனால், தமிழகத்தில் ஏதேனும் கட்டுப்பாடுடன் மது கடைகள் திறக்கப்படுமா என மதுபிரியர்களிடையே கேள்வி எழுந்தது. இதுகுறித்து, தமிழக அமைச்சர் தங்கமணி தெரிவிக்கையில், மக்கள் நலனுக்காக ஏப்ரல் 30ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என கூறியுள்ளார்.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…