மிரட்டி கேட்டால் மருந்தை தரக்கூடாது – அன்புமணி .!

Published by
murugan

உலகை மிரட்டி உருட்டி வரும் கொரோனா வைரசை  தடுக்க அனைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியிலும்  இறங்கி உள்ளனர்.கொரோனாவால் தினமும் உயிரிழப்பும் , பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டாக்டர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். மத்திய அரசு கடந்த மார்ச் 25 -ம் தேதி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது.

இதையெடுத்து  சில நாடுகளுக்கு மட்டும்  மத்திய அரசு மருந்து வழங்கி வருகிறது.இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த மருந்தை தங்களுக்கு ஏற்றுமதி செய்யாவிட்டால் பதிலடி தரப்படும் என மறைமுகமாக எச்சரிக்கையை இந்தியாவுக்கு விடுத்திருந்தார்.

பின்னர் இந்தியாவும் மனிதாபிமான அடைப்படையில் அமெரிக்காவிற்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவெடுத்துள்ளது.ஆனால்
அதிபர் மருந்து கேட்ட முறையை குறித்து  பல தலைவர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் டிரம்ப் மருந்தை சாதாரணமாக கேட்டிருந்தால்  நாம் மனிதாபிமான அடிப்படையில் தந்திருப்போம்.ஆனால்  மிரட்டி கேட்டால் தரக்கூடாது என தெரிவித்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

நான் ஏன் ஜெயலலிதாவை எதிர்த்தேன்? ரஜினிகாந்த் பரபரப்பு விளக்கம்!

நான் ஏன் ஜெயலலிதாவை எதிர்த்தேன்? ரஜினிகாந்த் பரபரப்பு விளக்கம்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…

5 minutes ago

EMI செலுத்துவோர் கவனத்திற்கு.., ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த RBI! எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…

1 hour ago

குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை! முதலமைச்சர் அறிவிப்பு!

சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…

2 hours ago

காலம் கடந்துவிட்டது., சீன பொருட்கள் மீது 104% வரி! டிரம்ப் கடும் நடவடிக்கை!

வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு  மற்ற…

2 hours ago

சென்னையை துரத்தும் துரதிருஷ்டம்.! 180+ சேஸிங்கில் தொடர்ந்து கோட்டை விடும் சிஎஸ்கே.!

பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…

3 hours ago

LIVE : நீட் தேர்வு அனைத்துக்கட்சி கூட்டம் முதல்.., குமரி அனந்தன் மறைவு வரை.!

சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…

3 hours ago