மாபெரும் போராட்டத்தை நடந்திடும் சூழ்நிலையை உருவாக்கிட வேண்டாம் – முக ஸ்டாலின்

Published by
பாலா கலியமூர்த்தி

8 மாதங்களாக ஆளுநரின் ஒப்புதலை முதல்வர் எடுபிடி பழனிசாமி பெறாதது ஏன்? என்று முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசு பணியில் 20% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த 2010-ஆம் ஆண்டு நிறைவேற்றி அன்றே அரசு ஆணையும் பிறப்பித்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.

ஆரம்பம் முதல் தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு முழுப்பயனும் கிடைக்க வேண்டும் என பட்டப்படிப்பு தகுதிக்கான அரசு பணிக்கு 10, 12-ஆம் வகுப்புகளையும், 10-ஆம் வகுப்பு தகுதிக்கான அரசு பணிக்கு 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையும் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்று சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஆனால், தற்போது ஏறக்குறைய 8 மாதங்களாக தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. துறை அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்? சட்ட அமைச்சர்கள் ஏன் ஒப்புதல் பெறாமல் காலம் கழிக்கிறார்கள்? முதல்வர் பழனிசாமியின் அரசின் நிர்வாகத்தில் கவனம் செலுத்துகிறாரா? என்று பல்வேறு கேள்விகள் எழுப்பியுள்ளார்.

குரூப்-1 பதிவிலேயே முறையாக இடஒதுக்கீடு செயல்படுத்தப்படவில்லை என்று தெரிந்தும், முதல்வர் உரிய அழுத்தம் தராமல், அரசியல் விளம்பரத்திற்காக ஒவ்வொரு ஊராக சுற்றி வருவது கண்டனத்துக்குரியது.

சட்டதிருத்தத்திற்கு உடனடியாக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். முதல்வர் நேரில் சென்று இந்த ஒப்புதலை பெற வேண்டும். காலம் கடந்தால், திமுக ஒரு மாபெரும் போராட்டத்தை நடந்திடும் சூழ்நிலையை உருவாக்கிட வேண்டாம் என்று அறிக்கையில் முக சட்டையின் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

INDvBAN : நான் ‘கில்’லி டா! சதம் விளாசிய கில்! இந்தியா அசத்தல் வெற்றி!  INDvBAN : நான் ‘கில்’லி டா! சதம் விளாசிய கில்! இந்தியா அசத்தல் வெற்றி!  

INDvBAN : நான் ‘கில்’லி டா! சதம் விளாசிய கில்! இந்தியா அசத்தல் வெற்றி!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில்…

3 hours ago
“CBSE பள்ளி இடம் எங்களுடையது தான்., ஆனால்?” அண்ணாமலைக்கு விளக்கம் கொடுத்த திருமா!“CBSE பள்ளி இடம் எங்களுடையது தான்., ஆனால்?” அண்ணாமலைக்கு விளக்கம் கொடுத்த திருமா!

“CBSE பள்ளி இடம் எங்களுடையது தான்., ஆனால்?” அண்ணாமலைக்கு விளக்கம் கொடுத்த திருமா!

சென்னை : மும்மொழி கொள்கை பற்றிய பேச்சுக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகி உள்ள நிலையில், பாஜக மாநில…

5 hours ago
பனாமா ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்ட இந்தியர்கள்! தூதரகம் அளித்த புதிய தகவல்.!பனாமா ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்ட இந்தியர்கள்! தூதரகம் அளித்த புதிய தகவல்.!

பனாமா ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்ட இந்தியர்கள்! தூதரகம் அளித்த புதிய தகவல்.!

பனாமா : அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பனாமாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் ஜன்னல்…

6 hours ago

INDvBAN : ஆட்டம் காட்டிய இந்திய பவுலர்கள்.., நிலைத்து ஆடிய வங்கதேச வீரர்கள்! 229 டார்கெட்!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும் …

6 hours ago

மீனவர் பிரச்னை: “நிரந்தர தீர்வு வேண்டும்” – முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று நடுக்கடலில் கைது செய்துள்ளனர். இலங்கை கடல்…

7 hours ago

அஞ்சலை அம்மாள் நினைவு நாள்: ‘பெண்கள் பாதுகாப்பை மீட்டெடுக்க உறுதி ஏற்போம்’ – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, கடந்த பிப்., 2ம் தேதி சென்னை  பனையூரில்…

8 hours ago