மேகதாது குறுக்கே அணை கட்ட துடிக்கும் கர்நாடக மாநில அரசின் அனுமதி கடிதத்தை நிராகரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். மேலும், தமிழக அரசு மற்றும் காவேரி வடிகால் வாரியம் ஒப்புதல் இல்லாமல் அனுமதி அளிக்க கூடாது என்று கோரிக்கையும் வைத்துள்ளார்.
மேலும், காவேரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயல்வது நடுவர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார். இவ்வாறு அணை கட்டுவதால் தமிழகத்தில் காவேரி நீரை நம்பி இருக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகளின் விவசாயம் பாதிக்கப்படுமே தமிழகத்திற்கு எவ்வித பயனும் இல்லை என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசின் இந்த முடிவை தமிழக அரசு கடுமையாக கண்டிப்பதாகவும் தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு மேகதாது குறுக்கே அணை கட்ட அனுமதி அளிக்க கூடாது என்று கூறியுள்ளார்.
மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பினர் பிப்ரவரி 4 அன்று மதுரை பழங்காநத்தம் பகுதியில்…
சென்னை : கதைகளுக்கு முக்கிய துவம் வாய்ந்த படங்களை தேடி தேடி இசையமைத்து கொடுத்து வரும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்…
சென்னை : நேற்று இரவு சென்னை ஜாபர்கான்பேட்டை தந்தை பெரியார் சிலைமீது காலணியை வீசிவிட்டு பெரியார் குறித்து அவமரியாதையாக பேசிய…
இலங்கை : இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், அனுபவமிக்க பேட்ஸ்மேனுமான டிமுத் கருணாரத்னே தனது 36வது வயதினிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து…
ரியாத் : AFC சாம்பியன் லீக் கால்பந்து போட்டிகள் சவூதி அரேபியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கிறிஸ்டியானோ ரொனால்டோ…
கேரளா : கேரளாவில் உள்ள ஒரு அங்கன்வாடியில், ஒரு குழந்தை உப்மாவிற்கு பதிலாக பிரியாணி மற்றும் சிக்கன் ஃப்ரை கேட்கும்…