டிஎன்பிஎஸ்சி விவகாரம் :அரசு தலையிடுவதில்லை – முதலமைச்சர் பழனிசாமி

டிஎன்பிஎஸ்சியில் அரசு தலையிடுவதில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது.இதில், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்பொழுது முதலமைச்சர்பழனிசாமி பேசுகையில் ,2006 – 2011 இடைப்பட்ட திமுக ஆட்சி காலத்தில் நடந்தது என்ன என்பது வெளியே வரும்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்ற 2 மையங்களில் மட்டுமே முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தன்னாட்சி பெற்ற அமைப்பான டிஎன்பிஎஸ்சியில் அரசு தலையிடுவதில்லை.தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025