ஈரோடு வெற்றியை திசைதிருப்ப வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புகின்றனர் என துரைமுருகன் பேட்டி.
திருச்சியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் மற்றும் பொதுச்செயலாளருமான துரைமுருகன், திமுக எப்போதும் வெறுப்பு பிரச்சாரத்தை செய்யாது, விருப்பு பிரச்சாரத்தை தான் செய்யும். இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றியை பொறுத்து கொள்ள முடியாமல் திசை திருப்பும் செயல் நடைபெறுகிறது.
காவிரி, குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டவில்லை, வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் சிறுபிள்ளைத்தனமாக சிலர் வதந்தி பரப்புகின்றனர் எனவும் குறிப்பிட்டார். அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை திமுக அரசு தற்போதும் செயல்படுத்தி வருகிறது.
ஈரோடு வெற்றியை திசைதிருப்ப வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புகின்றனர். திமுகவை பொறுத்தவரை கூட்டணி தர்மத்தை கடைபிடிப்போம், திமுக ஆட்சியை அகற்ற சதி நடக்கிறது என முதலமைச்சர் பேசியது குறித்த கேள்விக்கு, என்னைவிட முதல்வருக்கு அதிக செய்திகள் தெரியும் என பதிலளித்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…