முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் அரசாணை கூட வெளியிட முடியாது என ஸ்டாலின் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் படப்பை -கரசங்கால் பகுதியில் நடைபெறும் “உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சியில்” பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், நேற்று சட்டமன்றத்தில் அறிவித்த வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை நாமதான் செயல்படுத்தனும். உள்ஒதுக்கீடு வெறும் அறிவிப்புதான்; முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் அரசாணை கூட வெளியிட முடியாது. வன்னியர்களுக்கான தனி ஒதுக்கீட்டை திமுக ஆட்சிக்கு வந்ததும் அமல்படுத்தும்.
தமிழகம் முழுவதும் எப்படி தூர்வாரியிருப்பார்கள்..? அரசு கஜானாவை தான் அதிமுகவினர் தூர்வாரி உள்ளனர் என கூறினார்.
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…