முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் அரசாணை கூட வெளியிட முடியாது என ஸ்டாலின் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் படப்பை -கரசங்கால் பகுதியில் நடைபெறும் “உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சியில்” பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், நேற்று சட்டமன்றத்தில் அறிவித்த வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை நாமதான் செயல்படுத்தனும். உள்ஒதுக்கீடு வெறும் அறிவிப்புதான்; முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் அரசாணை கூட வெளியிட முடியாது. வன்னியர்களுக்கான தனி ஒதுக்கீட்டை திமுக ஆட்சிக்கு வந்ததும் அமல்படுத்தும்.
தமிழகம் முழுவதும் எப்படி தூர்வாரியிருப்பார்கள்..? அரசு கஜானாவை தான் அதிமுகவினர் தூர்வாரி உள்ளனர் என கூறினார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…