முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் அரசாணை கூட வெளியிட முடியாது என ஸ்டாலின் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் படப்பை -கரசங்கால் பகுதியில் நடைபெறும் “உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சியில்” பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், நேற்று சட்டமன்றத்தில் அறிவித்த வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை நாமதான் செயல்படுத்தனும். உள்ஒதுக்கீடு வெறும் அறிவிப்புதான்; முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் அரசாணை கூட வெளியிட முடியாது. வன்னியர்களுக்கான தனி ஒதுக்கீட்டை திமுக ஆட்சிக்கு வந்ததும் அமல்படுத்தும்.
தமிழகம் முழுவதும் எப்படி தூர்வாரியிருப்பார்கள்..? அரசு கஜானாவை தான் அதிமுகவினர் தூர்வாரி உள்ளனர் என கூறினார்.
திருநெல்வேலி : முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (7.2.2025) திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்த மாதம் தொடங்கப்படவுள்ள நிலையில், இந்திய அணி ரசிகர்களின் முழு கவனமும் ரோஹித் ஷர்மாவின்…
திருச்சி : மாவட்டம் மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் சிபிஎஸ்இ தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் படித்து…
ஒடிசா : வருகின்ற 9ம் தேதி கட்டாக்கில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாட…
உத்தரப் பிரதேசம் : பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் 4ஆவது முறையாக, மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. செக்டார்-18…
வேலூர்: திருப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு ரயிலில் சென்ற 4 மாத கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட…