இந்த சட்டமன்ற தேர்தலோடு திமுகவிற்கு மூடுவிழா நடத்தப்படும் என பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து, தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரியில், பர்கூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கிருஷ்ணனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அதிமுக இந்த தேர்தலோடு காணாமல் போய்விடும் என மு.க.ஸ்டாலின் அவதூறு பிரச்சாரத்தை பரப்பி வருகிறார்.
ஆனால், இந்த சட்டமன்ற தேர்தலோடு திமுகவிற்கு மூடுவிழா நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். கூட்டணி தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசாங்கத்தை பற்றி அவதூறு பேசி வரும் ஸ்டாலின் அவர்களே, இந்த தேர்தல் தான் திமுகவிற்கு இறுதி தேர்தல் என தெரிவித்துள்ளார்.
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…