இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் திமுக 37 இடங்களில் முன்னிலை வகித்து வெற்றி பெற்றுள்ளது. மேலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்த வெற்றியை, திமுகவின் தலைமை இடமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து, மேளதாளங்கள் முழங்க உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…