விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக – விசிக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் விழுப்புரம் விக்கிரவாண்டி, வாண்டி தொகுதிகளில் உள்ள 11 ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர் இடங்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து திமுக – விசிக இடையேயான ஒப்பந்தமும் கையெழுத்தானது என்பது குறிப்பிடப்படுகிறது.
இதனிடையேம், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிடுவதாக பாமக அறிவித்திருந்தது. அதுபோல், அமமுக கூட்டணியில் இருந்த தேமுதிக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதே கூட்டணியில் இருக்கும் என தெரிகிறது.
உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி தொடரும் என்றும் திமுக கூட்டணியில் தான் போட்டியிடுவோம் எனவும் விசிக தலைவர் திருமாவளவன் சமீபத்தில் தெரிவித்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…