2022-ஆம் ஆண்டுக்கான முப்பெரும் விழா விருதுகள் பெறுவோரின் பெயர்களை அறிவித்தது திமுக.
விருதுநகரில் செப்டம்பர் 15-ஆம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் 2022-ஆம் ஆண்டுக்கான முப்பெரும் விழா விருதுகள் பெறுவோரின் பெயர்களை திமுக அறிவித்துள்ளது. அதன்படி, பெரியார் விருது – சம்பூர்ணம் சாமிநாதன், அண்ணா விருது – கோவை ரா.மோகன், கலைஞர் விருது – திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, பாவேந்தர் விருது – புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசு, பேராசிரியர் விருது -குன்னூர் சீனிவாசன் ஆகியோருக்கு வழங்கபடுகிறது.
விருதுநகரில் புதிதாக கட்டப்பட உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டட தொடக்க விழா மற்றும் பட்டம் புதூா் பகுதியில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், செப்டம்பா் 15 ஆம் தேதி விருதுநகா் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…