கடந்த மக்களவை தேர்தலை பொருத்தவரை தமிழகத்தில் அதிமுக 38 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது.அந்த சமயத்தில் ஜெயலலிதா இருந்த காரணத்தால் அதிமுக அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகம் நிலவி வந்தது.இதனாலயே அந்த கட்சியின் வாக்கு வங்கி அப்படியே சரிந்துள்ளது.குறிப்பாக இளம்தலைமுறை வாக்காளர்கள் அதிமுகவை புறக்கணித்து உள்ளார்கள் என்றே கூறலாம்.
இதன் விளைவாகவே நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது.அதில்,இந்தியா டுடே நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பில் திமுக கூட்டணி 38 இடங்களை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கைப்பற்றிய 38 இடங்களை இந்த முறை திமுக கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது அதிமுக தனது வாக்கு வங்கியை இழந்துள்ளதையே காட்டுகிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…