இடைத்தேர்தல் வந்தால் ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் …!திமுக எம்.பி கனிமொழி

Default Image

இடைத்தேர்தல் வந்தால் ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும்  என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  திமுக எம்.பி கனிமொழி கூறுகையில், தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கை ஆகும் .தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுக தலைமை முடிவு எடுக்கும்.அதேபோல்  இடைத்தேர்தல் வந்தால் ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்றும் திமுக எம்.பி கனிமொழி  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்