பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து எப்படியாவது வெற்றிபெற திமுக துடிக்கிறது என்று அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாளை விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பிரதமர் – சீன அதிபர் சந்திப்புக்கு தமிழ்நாடே சரியான இடம் என தீர்மானிக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. குடும்ப அரசியலை மீண்டும் கொண்டு வர நினைக்கும் கூட்டம், அதிமுகவை எதிர்த்து நிற்கிறது. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து எப்படியாவது வெற்றிபெற திமுக துடிக்கிறது. தன்மீது புனையப்பட்ட அத்தனை பொய் வழக்குகளையும் துணிவுடன் எதிர்கொண்டவர் ஜெயலலிதா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…
சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…