7.5% இட ஒதுக்கீடு – ஆளுநர் மாளிகை முன் திமுக ஆர்ப்பாட்டம்

Default Image

7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தி , திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது .இதனால் எதிர்க்கட்சிகள் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன் ,மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்