திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ்

Default Image

தருமபுரி மக்களவை தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில், மறுவாக்குப்பதிவை திணித்து பதற்றத்தை ஏற்படுத்த முயன்ற திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், பாமக மீது வீண்பழி சுமத்தி, அன்புமணி பெயருக்கு களங்கம் விளைவித்த திமுகாவை மக்கள் தோற்கடித்து விட்டதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்