அண்ணா பல்கலைக்கழக உறுப்புகல்லூரிகள், பொறியியல் கல்லூரி முன் திமுக இளைஞரணி, மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசின் தொடரவும், துணை வேந்தர் சூரப்பாவை நீக்கவும் வலியுறுத்தி, சென்னை கிண்டியில் உள்ள பல்கலை. முன்பு உதயநிதி ஸ்டாலின், ஆர்.எஸ். பாரதி, மாணவர் அணி துணை செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு முன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய சிறப்பு அந்தஸ்து அளிப்பது தொடர்பாக துணை வேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒப்புதலின்றி கடிதம் எழுதினார் என கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜெர்மனியின் கார் தயாரிப்பு நிறுவனமான மெர்ஸிடஸ் பென்ஸ் (Mercedes-Benz) AMG G 63 எனும் புதிய வகை…
சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த…
கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு…
டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய…
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…
சென்னை -துலா ஸ்நானம் என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…