நாமக்கல் அருகே திமுக பிரமுகர் ஆனந்த் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் திமுக மேற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளராக இருந்தவர் ஆனந்த்.இவர் நர்சிங் ஹோம் நடத்தி வருகிறார்.இவரது மனைவி தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று பரமத்தி வேலூர் அடுத்த செங்கப்பள்ளி என்ற இடத்தில் உள்ள தனது பண்ணைவீட்டில் வைத்து தற்கொலை செய்துள்ளார் ஆனந்த். தரையில் அமர்ந்தபடி கீழிருந்து மேலாக கழுத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாக்பூர் : 2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நெருங்கி வரும் நிலையில், இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள்…
சென்னை : தமிழகமே பெரிதும் எதிர்பார்த்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.…
கர்நாடகா : இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கார் மீது ஆட்டோ மோதிய சம்பவம் பரபரப்பை…
டெல்லி : டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும், இன்று ஈரோடு கிழக்கு (தமிழ்நாடு), மில்கிபூர் (உ.பி.) தொகுதிகளிலும்…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்களிக்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்…
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…