திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது சென்னை தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதாவது கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பாக அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, திமுகவின் சாதனைகளை பட்டியலிட்ட ஆர்.எஸ்.பாரதி திமுகவினால் தான் தலித் மக்கள் உயர் பதவிகளுக்கு சென்றுள்ளனர் என்றும் நீதிபதிகளாகவும், அரசு உயர்பதவிகளுக்கும் தலித் மக்கள் சென்றது என பேசினார். பின்னர் இவரது பேச்சு சர்ச்சையை கிளப்பியது.
இந்த நிலையில் ஆர்.எஸ்.பாரதி மீது சென்னை தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நீதிபதிகள் மற்றும் பட்டியல் இன மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக வந்த புகார்களை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…