கருணாநிதி நினைவு தினத்தையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.அப்பொழுது பேசுகையில், இந்திய அரசியல் சக்கரத்தை சுழல வைத்தவர் கருணாநிதி. கருணாநிதி முன்பை விட நமக்கு இன்னும் அதிகம் தேவைப்படுகிறார். கருணாநிதி என்றால் சமூக நீதியும், மாநில சுயாட்சியும் என்று பொருள்.
சமூக நீதிக்கு உலை வைக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது. மாநில சுயாட்சி பறிக்கப்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
ஆட்சி கலைக்கப்பட்டபோது கூட கருணாநிதி தளராமல் கொள்கைக்காக செயல்பட்டார் .திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தையே நடுங்க வைத்துக்கொண்டிருக்கின்றனர். கருணாநிதி என்ன நினைப்பாரோ அதை திமுக எம்.பி.க்கள் செய்து வருகின்றனர் என்று பேசினார்.
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…
சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில்…
டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…
கொழும்பு : இலங்கை vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வெறும் 165 ரன்களுக்கு…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள…