திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தையே நடுங்க வைத்துக்கொண்டிருக்கின்றனர்-மு.க.ஸ்டாலின் பேச்சு

Default Image

கருணாநிதி  நினைவு தினத்தையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.அப்பொழுது  பேசுகையில்,  இந்திய அரசியல் சக்கரத்தை சுழல வைத்தவர் கருணாநிதி. கருணாநிதி முன்பை விட நமக்கு இன்னும் அதிகம் தேவைப்படுகிறார். கருணாநிதி என்றால் சமூக நீதியும், மாநில சுயாட்சியும் என்று பொருள்.

சமூக நீதிக்கு உலை வைக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது. மாநில சுயாட்சி பறிக்கப்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

ஆட்சி கலைக்கப்பட்டபோது கூட கருணாநிதி தளராமல் கொள்கைக்காக செயல்பட்டார் .திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தையே நடுங்க வைத்துக்கொண்டிருக்கின்றனர். கருணாநிதி என்ன நினைப்பாரோ அதை திமுக எம்.பி.க்கள் செய்து வருகின்றனர் என்று பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Edappadi Palanisamy - RB Udhayakumar - Seengottaiyan
rajat patidar
russia ukraine war Donald Trump
PM Modi USA Visit
lyca vidamuyarchi
gold price