திமுக எம்.பி.கனிமொழி வீட்டில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ்.
சென்னை சிஐடி காலனியில் உள்ள, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி வீட்டில், தினமும் ஒரு ஏட்டு தலைமையில், 4 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில், தந்தை, மகன் இருவரும் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து எம்.பி.கனிமொழி, காவல்துறை டிஜிபி-யிடம், இவர்கள் இருவரும் காவல்துறை தாக்கியதில் உயிரிழந்திருக்க கூடும் என்ற சந்தேகத்தில் புகார் மனு அளித்திருந்தார். இந்நிலையில், கனிமொழி வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் இரவோடு இரவாக திரும்ப பெறப்பட்டன.
இதுகுறித்து காவல்துறை தரப்பில், கனிமொழிக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லாததாலும், கொரோனா காலத்தில் காவல்துறையினரின் தேவை அதிகமாக இருப்பதாலும் போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை : மும்மொழிக் கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "பெரியார், அண்ணா, கலைஞர்…
சென்னை : தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் மாய்ந்த திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகியோரின்…
சென்னை : ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய ஹிட் படங்களாக ஒரு படம் இருக்கும் என்பது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக,…
லாகூர் : நடந்து கொண்டு இருக்கும் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது ரசிகர்களுக்கும் அணி…
கோவை : ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈஷா யோகா மையத்தில் நடைபெறும்…