தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து மக்கள் தத்தளித்தனர். வெள்ளத்தில் தத்தளித்த மக்களை மீட்க மீட்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து திமுக எம்பி கனிமொழி நேரில் சென்று ஆய்வு செய்து உணவுகளை வழங்கி வருகிறார்.
தனது சொந்த நிதியில் இருந்து தினமும் சாப்பாடுகளை செய்து மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறார். தூத்துக்குடி மட்டுமின்றி எம்பி கனிமொழி கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் வெள்ளத்தால் சிக்கி தவித்துக்கொண்டு இருக்கும் மக்களுக்கு தேவையான உணவுகளை நேரில் சென்று வழங்கி கொண்டு வருகிறார்.
மேலும், உணவுகளை வழங்குவதை தொடர்ந்து எம்.பி. கனிமொழி வெள்ளத்தால் வீட்டிற்குள் சிக்கி இருப்பவர்களையும் மீட்பு பணியாளர்களுடன் இணைந்து மீட்டு வருகிறார். அந்த வகையில், தூத்துக்குடி புஷ்பா நகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று கர்ப்பிணி பெண் ஒருவர் வெள்ள நீரில் சிக்கி இருந்தார். வரை மீட்டு உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் எம்.பி. கனிமொழிஅனுமதித்தார்.
அந்த கர்ப்பிணி பெண்னை வாகனம் ஒன்றில் ஏற்றிக்கொண்டு எம்.பி கனிமொழியும், அதே வாகனத்தில் மருத்துவமனை வரை உடன் சென்று பெரிய உதவியை செய்தார். அவர்கள் கனிமொழிக்கு தன்னுடைய நன்றிகளையும் தெரிவித்தனர். கனிமொழி உதவி செய்த அந்த கர்ப்பிணிப் பெண்ணிற்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…