பெய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றுள்ளது திமுக – அமைச்சர் கே சி வீரமணி

Published by
Venu

பெய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது திமுக என்று அமைச்சர் கே சி வீரமணி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கே சி வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 2 ஏக்கர் நிலம் தரப்படும், விவசாய கடன், நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றெல்லாம் பெய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது திமுக.
ஆம்பூர் தொகுதியில், சிறுபான்மை மக்கள் அதிகம் வசித்து வருவதன் காரணமாகவே, இங்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. ஜோலார்பேட்டையில் மேம்பாலம் கட்டும் பணி தாமதமாக நடப்பது குறித்து டெண்டர் எடுத்தவர்களிடம், தங்களால் அதிகாரத்துடன் கேட்க முடியாது என்றும் தெரிவித்தார்.

Published by
Venu

Recent Posts

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

6 mins ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

28 mins ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

30 mins ago

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

47 mins ago

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

1 hour ago

“நிரந்தரத் தலைவர்” கமல்ஹாசன்.! ம.நீ.ம கட்சிக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்….

சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

2 hours ago