திமுகவில் உறுப்பினர் சேர்க்கை போலியாக நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
திமுகவின் முப்பெரும் விழா அன்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எல்லோரும் நம்முடன் என்ற திட்டத்தின் மூலமாக தி.மு.க ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி அண்ணா அறிவாலையத்தில் வைத்து தொடங்கி வைத்தார்.
இதனிடையே ஆன்லைன் மூலமாக உறுப்பினர் சேர்க்கையில் குளறுபடிகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.அதாவது முதலமைச்சர் பழனிசாமி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகியோருக்கு திமுகவில் உறுப்பினர் சேர்க்கை நடந்துள்ளது என புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் அமைச்சர் உதயகுமார் கூறுகையில், திமுகவில் உறுப்பினர் சேர்க்கை போலியாக நடைபெற்று வருகிறது.திமுக உறுப்பினர் சேர்க்கையில் டிரம்ப்பை சேர்த்தது நியாயமா? -என்று கேள்வி எழுப்பினார் .வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றவுடன் திமுக சிதறு தேங்காய் போல காணாமல் போய்விடும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…