திமுக தலைவர் “கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை” சார்பில் நலித்தோர், மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதிமனயாக இதுவரை ரூ.4 கோடியே 89 இலட்சத்து 90 ஆயிரம் வழங்கப்படுள்ளது. 2012 சூன் மாதம் முதல் உதவித் தொகை ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாகவும் 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து 25 ஆயிரமாகவும் உயரத்தி வழங்கப்படுகிறது என ததவல் தெறிவித்துள்ளனர்.
அந்தவகையில், 2019ம் ஆண்டுக்கான நிதியுதவியாக 14-10-2019ம் தேதி 8 பேருக்கு தலா 25 ஆயிரம் என்ற கணக்கில் மொத்தம் ரூ.200000(இரண்டு இலட்சம்) கழகத தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். இதுகுறித்த முழு விவரங்களும் கீழே உள்ள ஆவணத்தில் இருக்கிறது.
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…