திமுக சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் : மு.க.ஸ்டாலின் உறுதி

Default Image

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒட்டப்பிடாரம் தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து பிரஸாகரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், தி.மு.க. ஆட்சியில் இருந்து இறங்கி 8 ஆண்டுகள் ஆன நிலையிலும் மக்கள் பணியில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், அதிமுக அரசு மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்