திருச்செங்கோடு தொகுதியில் 994 வாக்கு வித்தியாசத்தில் இ.ஆர்.ஈஸ்வரன் முன்னிலையில் உள்ளார்.
திருச்செங்கோடு தொகுதியில் திமுக கூட்டணி இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி சார்பில் இ .ஆர்.ஈஸ்வரனும் , அதிமுக சார்பில் பொன்.சரஸ்வதியும் போட்டியிட்டனர். திருச்செங்கோடு தொகுதியில் இ .ஆர்.ஈஸ்வரன் 3789 வாக்குகளும் , பொன். சரஸ்வதி 3598 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இதனால் திருச்செங்கோடு தொகுதியில் 994 வாக்கு வித்தியாசத்தில் இ .ஆர்.ஈஸ்வரன் முன்னிலையில் உள்ளார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…
சென்னை : புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று…