முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 87-வது பிறந்தநாளையொட்டி, திமுக தலைவர் முக ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 87-வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். மேலும், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
இதுகுறித்து முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தலைவர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாக திகழ்ந்த திரு. முரசொலி மாறன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, முரசொலி அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, கழக தலைவர் அவர்கள் இன்று காலை 9 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதன்படி திமுக தலைவர்கள் முரசொலி மாறன் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…