முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியது, அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தனசேகர், அவதூறு வழக்கை தாக்கல் செய்தார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…