இலங்கை நாடாளுமன்றத்தை சிறிசேனா கலைத்திருப்பது ஜனநாயக படுகொலை என மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். இலங்கையின், ஜனநாயக படுகொலைக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.இலங்கை ஈழத்தமிழர்கள் கன்னியத்துடன் வாழ இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் அவர் கூறுகையில், ஈழத்தமிழர்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது எனவும், சிறிசேனாவின் ஜனநாயக விரோத செயலை இந்தியா வேடிக்கை பார்ப்பது கவலை அளிக்கிறது எனவும் கூறியுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…