பாஜக 2ஜி ஊழலை கூறி தான் ஆட்சிக்கு வந்தது. திமுக தான் பாஜக-வின் பீ டீம் என பழ.கருப்பையா விமர்சித்து உள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் தேர்வு குழுவில் உள்ள பழ.கருப்பையா ஆழ்வார்பேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழகத்திற்கு காமராசர் ஆட்சி வேண்டும் என ராகுல் கூறுகிறார். பின் எப்படி ஸ்டாலினை ஆதரிக்கிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பாஜக 2ஜி ஊழலை கூறி தான் ஆட்சிக்கு வந்தது. திமுக தான் பாஜக-வின் பீ டீம் என விமர்சித்து உள்ளார். மேலும், உங்களுக்கு காமராஜர் வேண்டும் என்றால், 50 ஆண்டுகளாக ஊழலில் மிதந்த கட்சியோடு கூட்டு சேர்ந்து கொண்டு, காமராஜர் போல ஒரு முதலமைச்சர் வேண்டும் என சொல்வது முரணாக இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார். எண்களின் நோக்கம் பாஜக-வை துடைத்தெறிவது. ஊழலை துடைத்தெறிவது என கூறியுள்ளார்.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…