ஜெயலலிதா மரணத்திற்கு திமுகவே காரணம் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி தும்பூரில் முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், ஜெயலலிதா மீது பொய் வழக்கு போட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கியது திமுக. ஜெயலலிதா மரணத்திற்கு திமுகவே காரணம் .திமுகவால் தான் ஜெயலலிதா சிறை சென்றார். ஜெயலலிதா பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை.
இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் முடிந்து விடும்.தோல்வி பயத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல், ஸ்டாலின் பேசி வருகிறார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…